4020
சனாதன தர்மம் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரியில் ஆசிரியர் தின விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் தமிழிசை, புரிதல் இல்லாமல் வி...

2367
சட்டப் பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறிய கருத்தை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிட...

2237
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்காக, தமிழகத்தில் இருந்து 300 ஏக்கர் நிலம் கோரப்பட்டுள்ளதாகவும், விரிவாக்கத்தால் புதுச்சேரி மட்டுமின்றி, தமிழக மக்களும் பயனடைவார்கள் என்றும் ஆளுநர் தமிழிசை சவுந...

3850
ஆரோவில் சர்வதேச நகரத்தில் நடைபெற்ற மெகா தூய்மைபடுத்தும் பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவரிடம் பரிசு பெற வந்த போது கால் இடறி கீழே விழுந்த ...

2051
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் பராமரிக்கப்பட்டு வரும் காய் கனி தோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆர்வமுடன் பார்வையிட்டார். காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் கஞ்சா, ...

2615
புதுச்சேரிக்கு இந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாயாக 600 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாகவும், அது மக்களின் வளர்ச்சிக்கு பயன்படும் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 75-வது சுதந்திர...

3118
புதுச்சேரியில் மார்ச் 27ஆம் நாள் விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளதாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் வி...



BIG STORY